Monday 31 August 2015

மன உதிரம் பகிர்ந்த


அடித்தாலும் பிடித்தாலும்

ஆயிரம் சுடுசொல்
சமைத்தாலும்

தமையன் தங்கையென

மன உதிரம் பகிர்ந்த
மாசில்லாத பாசம்

தசையாடும்
உயிரோடும்
வரை

உணர்வு நினைவு
விட்டு விலகாது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..