Sunday 30 August 2015

ஒற்றை இறகில்



உயரப் பறவை
உதிர்த்துசெல்லும்

ஒற்றை இறகில்

மென்மையாடுது
உன்
கன்னகதுப்பு
பூனைமுடிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..