Sunday 30 August 2015

புஷ்பாஞ்சலி


மனம் நிறையாய் மணம் சூழ் தேவிக்கு
மருக்கொழுந்து

தெய்வீக உருமாற்ற பிரியைக்கு
வெள்ளை செவ்வந்தி

முன்னேற்றமளிக்கும் முக்திக்கு
மஞ்சள் செவ்வந்தி

அமைதி வழங்கும் ஆளுமைக்கு
ரோஜா பூக்கள்

புகழ்வெற்றியாய் உடன் அமரும் அம்மைக்கு
பல வண்ண டேலியா பூக்கள் ஆனந்த சமர்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..