Sunday 30 August 2015

அருள்தவ ஆனந்தமே போற்றி

புகழொளி புண்ணியமே போற்றி
அருள்தவ ஆனந்தமே போற்றி

அமைதி தரும் வேத சுடரே போற்றி
பொறுமைதரும் பொக்கிஷமே போற்றி

பேரன்பாய் நிறைந்த பெரும் ஆற்றலே
நிம்மதி மனம் சூழ் நிகழொளி நித்தியமே
போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..