Monday 31 August 2015

வேர் பாசம்

அண்ணா
என்றழைக்கும்
போதெல்லாம்

அம்மா என்றே.
நினைவு தித்திகிறேன்

பெரிதாய் வேறுபாடில்லை
உயிரணைக்கும்

இரு வேறு

வேர் பாசத்திற்கும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..