Monday 31 August 2015

நேசம் ..வெட்கமறியாதோ ?

சத்தமிட்டு
சண்டையிட்டு

மலர்களோடு
வருகிறாய்

மலர்ந்துவிடுகிறேன்
நானும்
வேகமாய்

நேசம் ..வெட்கமறியாதோ ?

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..