Sunday 30 August 2015

புஷ்பாஞ்சலி

ஜீவன் உறையும் ஜீவித பிரியத்திற்குரோஜா இதழ்கள்

பரிசுத்த அமைதி தர பவித்திர மல்லி

பார்புகழ் வெற்றிக்கு பல வண்ண டேலியா

பக்தி மேன்மைக்கு பசும் துளசி

காரியசித்திக்கு சாமந்தி

நிம்மதி ஆளுமைக்கு நிஷாகாந்தி

மலர்கள் அனைத்தும் மாதா உன் வடிதிரு பாதங்களில்

கமல சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ .....ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..