Sunday 30 August 2015

புஷ்பாஞ்சலி

மகிழ்நிறை அன்னைக்கு
மல்லிகை மலர்கள்

மனமுதிர்சிகள் வழங்க
இதழடுக்கு மலர்கள்

மனதோடு தெய்வீக தியானம் கூட வெண் தாமரை

பிள்ளை அன்னையை பிரியமுடன் அலங்கரித்து

ஆனந்த அன்பு சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..