Sunday 30 August 2015

என்னில் பூக்கும்

என்னில் பூக்கும்
உன்னை
வேலியிட்டே
பதியனிடுகிறேன்

நீ
மிதிபடாமல் இருக்க

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..