Sunday 30 August 2015

அப்புச்சியும் அம்மாயியும்

வயசான பின்
வாய் ஓயாமல் பேச

ஆயிரம் கதைகள்
சேர்த்து வைத்திருக்கும்

அப்புச்சியும் அம்மாயியும்
பணங்காசு பதட்டமில்லாமல்

இனிவாழ்வை
இலகுவாய் வாழ்ந்தவர்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..