அழகே சுடரே
அழகொளி தவமே
எழிலே வதனமே
எழில் கொஞ்சும் புதினமே
தவமே வலிமையே
தவத்திரு அற்புதமே
கனிவே கருணயே
கனிவுநிறை கருவே
அன்னையே மேன்மையே
அன்னைஒளி ஆனந்தமே
அன்புதேவி உன்னை ஆசை ஆசையாய்
அழகுப் பிள்ளையென பிரியம் கொண்டு
அலங்கரித்து மகிழ்ந்து
சந்தனப் பொற்பாதங்களில் சரணடைகிறோம்
சன்னிதானமே.......
குழந்தைமனச்செல்வங்கள் உடன்நின்று அருள்தந்து
அவனி வெல் வாழ்வு வழக்கி அனுதினமும்
ஆனந்தநிம்மதியணைத்து காத்து ஆசீர்வதியுங்கள்
எங்கள் ஆழ்தவ ஆளுமையே
மா ...சரணம்........
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி சரணம்..!!!!!!!
அழகொளி தவமே
எழிலே வதனமே
எழில் கொஞ்சும் புதினமே
தவமே வலிமையே
தவத்திரு அற்புதமே
கனிவே கருணயே
கனிவுநிறை கருவே
அன்னையே மேன்மையே
அன்னைஒளி ஆனந்தமே
அன்புதேவி உன்னை ஆசை ஆசையாய்
அழகுப் பிள்ளையென பிரியம் கொண்டு
அலங்கரித்து மகிழ்ந்து
சந்தனப் பொற்பாதங்களில் சரணடைகிறோம்
சன்னிதானமே.......
குழந்தைமனச்செல்வங்கள் உடன்நின்று அருள்தந்து
அவனி வெல் வாழ்வு வழக்கி அனுதினமும்
ஆனந்தநிம்மதியணைத்து காத்து ஆசீர்வதியுங்கள்
எங்கள் ஆழ்தவ ஆளுமையே
மா ...சரணம்........
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி சரணம்..!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..