Saturday 29 August 2015

வரப்பிரசாதி அம்பிகை

துலக்கி பொட்டிட்டு
தாமரைத் திரி விளக்கேற்றி

அழகுமல்லியோடு அம்சமாய்..அழைக்க.....

வாசல் தட்டி
வந்தமர்வாள்

வரப்பிரசாதி அம்பிகை !!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..