Saturday 29 August 2015

புஷ்பாஞ்சலி.

அமைதி தரும் தெய்வீக ஆளுமைக்கு
வெள்ளை செம்பருத்தி

வெற்றி தரும் முன்னேற்ற சக்திக்கு மஞ்சள் அல்மண்டா

அன்னமயின் திருமேனியாய் நிறைந்து ஆவியணைக்கும் ஒளிசூழ் அழகுக்கு.....

அன்னை அருளுக்கு
வெண் தாமரை

மலர்கள் அனைத்து
மா திரு பாத சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..