Sunday 23 August 2015

புஷ்பாஞ்சலி


நீடித்த வாழ்விற்க்கு...நித்தியகல்யாணி

அமைதியின் ஆளுமைக்கு ..அல்மண்டா

ஆதர்ச பிரியத்திற்கு அடுக்கு மல்லி

முன்னேற்ற சக்திக்கு முல்லை

பாவங்கள் களைய பன்னீர் பூக்கள்

மனதிடமாக எருக்கம்பூக்கள்

மனக் கை எடுத்து மகிழ்வோடு பறித்து
அன்னைஉன் அழகுபொற்பாதங்களில்
ஆனந்தமாய் சமர்ப்பித்து.....

மணமாகிறோம் மாத்ரேயி....

ஓம் ஆனந்தமயி...சைத்தன்ய மயி..சத்யமயி..சரணம்..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..