Sunday 23 August 2015

செவிலியும் வெள்ளையனும்

கட்டிக் கொண்டு
கழுத்தணைவாக

எப்போதும்
ஒன்றன்மீது ஒன்றாய்
கிடக்கின்றன

கண் திறக்கும் முன்
வலுக்கட்டாயமாய்
தாயிலிருந்து
பிரிக்கப் பட்ட.....

செவிலியும்
வெள்ளையனும்

2 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தாயிலிருந்து
    பிரிக்கப் பட்ட..... /// மனம் கசிந்தது!

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..