Sunday 23 August 2015

தான் ஊமையாகி..

பாட்டி ஏன் எப்போதும்
அமைதியா இருக்கிறாள்...

குழந்தை
தாயிடம்கேட்கிறது

அவங்கம்மா தான்...அப்பாவிடம் கேள்

ஏன் அப்பா

தந்தை சொல்கிறார்

தான் ஊமையாகி....
உன் அம்மா அதிகம் பேசுவதால்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..