Sunday 2 August 2015

உயிரொளி தந்தவளே

உயிரொளி தந்தவளே
உடன் நின்று காப்பவளே

உறவுசூழ் அன்பானவளே
உயிர்நட்புகள் தருபவளே

உவகைப் பெருநாள் தந்தென்னை
ஒளியாண்ட அற்புதமே..அருந்தவமே

மகிழ்வு ...நிம்மதி ..மனநிறை அன்பெனெ
உயர்வு தரும் சூட்சம வேதமே

அன்னையெனும் சுகபதமே

நின் திரு மலரடி சரணம் சரணம் பரிபூரண
நன்றி சமர்ப்பணம் பரமமே

மா ...சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..