நிலம் தாங்கும் பொறுமையே
நித்தில ஒளி அமைதியே
வலிநீக்கும் வளமையே
வந்து காக்கும் கருணையே
சரணாகதி தத்துவமே
சமர்ப்பண நிம்மதியே
துவளும் மனம் காப்பவளே
துடிக்கும் உயிர் எடுப்பவளே
உருகிஅழைக்க உடனுறையும்
உன்னத தவமே.......மா............
சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்திரமே ..!!!!!!
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே!!!!!!!!!!
நித்தில ஒளி அமைதியே
வலிநீக்கும் வளமையே
வந்து காக்கும் கருணையே
சரணாகதி தத்துவமே
சமர்ப்பண நிம்மதியே
துவளும் மனம் காப்பவளே
துடிக்கும் உயிர் எடுப்பவளே
உருகிஅழைக்க உடனுறையும்
உன்னத தவமே.......மா............
சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்திரமே ..!!!!!!
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..