Sunday 2 August 2015

நித்தில ஒளி அமைதியே

நிலம் தாங்கும் பொறுமையே
நித்தில ஒளி அமைதியே

வலிநீக்கும் வளமையே
வந்து காக்கும் கருணையே

சரணாகதி தத்துவமே
சமர்ப்பண நிம்மதியே

துவளும் மனம் காப்பவளே
துடிக்கும் உயிர் எடுப்பவளே

உருகிஅழைக்க உடனுறையும்
உன்னத தவமே.......மா............

சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்திரமே ..!!!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..