கண்நிறை நீர் நிறைத்து
கத்தி ஊர் கூட்டி
அழுகை ஆர்ப்பாட்டாமாய்
அன்னைக்கு வலி தந்து
தலைகீழ் ..உயிர்பிறப்பாய்
கரம் நீட்டி ..நான்..கண்ணுதித்த
மண் நாளை...
மண நிறை பொன்னாளாக்கி
வாழ்த்தி மகிழ்ந்து ..வளம் பெற ஆசிவழங்கி
மழைச்சாரல் பிரியங்களை
மனம் குளிர மகிழ்வென ..கவி தூறி
உயிர்வாழ்வின் அர்த்தம் தந்த
உயிர் நேச நட்புகளுக்கு
உதிர ப்ரிய ..உயர் நன்றிகள்
ஆசீர்வதிக்கப் பட்டுள்ளேன்
தங்கள் அன்பின் பிரியங்களுக்கு
நன்றி ........நன்றி...
நன்றி என் கண்மலர் நட்புகளே
கத்தி ஊர் கூட்டி
அழுகை ஆர்ப்பாட்டாமாய்
அன்னைக்கு வலி தந்து
தலைகீழ் ..உயிர்பிறப்பாய்
கரம் நீட்டி ..நான்..கண்ணுதித்த
மண் நாளை...
மண நிறை பொன்னாளாக்கி
வாழ்த்தி மகிழ்ந்து ..வளம் பெற ஆசிவழங்கி
மழைச்சாரல் பிரியங்களை
மனம் குளிர மகிழ்வென ..கவி தூறி
உயிர்வாழ்வின் அர்த்தம் தந்த
உயிர் நேச நட்புகளுக்கு
உதிர ப்ரிய ..உயர் நன்றிகள்
ஆசீர்வதிக்கப் பட்டுள்ளேன்
தங்கள் அன்பின் பிரியங்களுக்கு
நன்றி ........நன்றி...
நன்றி என் கண்மலர் நட்புகளே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..