Sunday 23 August 2015

கலைமான் குட்டியாக

இன்றோடு முடியும்
வாழ்வு

இருப்பது ஒரு வரம்

கேள் எனில்
தயங்காமல் கேட்பேன்

உன் தனித்த வனத்தில்
தாவியோடும்

கலைமான் குட்டியாக

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..