Sunday 23 August 2015

வருவாய் நீயென

வருவாய் நீயென
வரும் பாதை காத்திருக்க

வருகிறாய்..... நீயும்

முறைக்கும் தோழியோடு
முன்பின் அறியாதவள் போல்

முகம் பார்த்துக் கடக்க

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..