தேவ வேதமே
தேன் மதுர கீதமே
சூட்சமபிரியமே
சூழ்நிறை தாகமே
அமுதநாதமே
அன்னையெனும் திருமேனியே
வேண்டுவோர் வேண்ட
நாடுவோர் நலம்பெற
உருகி உன்னை அழைக்க
உடன் ஒடி வந்து
நல்வழியென ...உன் வழி தந்து
எங்கிலும் எதிலும்
எமக்கு முன் சென்று....தீமைகள் விலக்கி
நற்பாதை செப்பனிடும் ..ஜீவஒளிப் பிரமமே
உம் மலர்ப்பாதங்களில்..மண்டியிட்டு சரணடைந்து
பிறவிமோடசம் பெறுகிறோம்..பேராண்மையே
மா...சரணம்
ஓம் ஆனந்தமயி...சைத்தன்ய மயி...சத்யமயி..பரமே..!!!
தேன் மதுர கீதமே
சூட்சமபிரியமே
சூழ்நிறை தாகமே
அமுதநாதமே
அன்னையெனும் திருமேனியே
வேண்டுவோர் வேண்ட
நாடுவோர் நலம்பெற
உருகி உன்னை அழைக்க
உடன் ஒடி வந்து
நல்வழியென ...உன் வழி தந்து
எங்கிலும் எதிலும்
எமக்கு முன் சென்று....தீமைகள் விலக்கி
நற்பாதை செப்பனிடும் ..ஜீவஒளிப் பிரமமே
உம் மலர்ப்பாதங்களில்..மண்டியிட்டு சரணடைந்து
பிறவிமோடசம் பெறுகிறோம்..பேராண்மையே
மா...சரணம்
ஓம் ஆனந்தமயி...சைத்தன்ய மயி...சத்யமயி..பரமே..!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..