Saturday 29 August 2015

ஆதாம் அதிரூபி


தொடக்கூடாத
பாகங்கள் தொட்டு உளி
முத்தமிட

பாறையிலும்
பருவ மேனி சிலிர்க்கிறாள்

தேக சுழிவாடும்
ஆதாம் அதிரூபி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..