ஒளிநிறை பூங்கனலே
எழில் திரு தவமருந்தே
ஏகாந்தம்சூழ் அமைதியே
யோக வாழ்வு சூட்சமமே
நிகரில்லா நித்தியமே
நின்று வாழ்ந்த சத்தியமே
ஆன்மபல அருள் வழியே
சரணாகதி சாஸ்வதமே
உயிரென உருக ...உயர்வுமேன்மை தரும் கருணை கனிவுகளே
முன்னேற்ற வாழ்வின் முக்தி பேரின்பங்களே
ஸ்ரீ அரவிந்த அன்னை திரு நாமங்களே போற்றி போற்றி
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!
எழில் திரு தவமருந்தே
ஏகாந்தம்சூழ் அமைதியே
யோக வாழ்வு சூட்சமமே
நிகரில்லா நித்தியமே
நின்று வாழ்ந்த சத்தியமே
ஆன்மபல அருள் வழியே
சரணாகதி சாஸ்வதமே
உயிரென உருக ...உயர்வுமேன்மை தரும் கருணை கனிவுகளே
முன்னேற்ற வாழ்வின் முக்தி பேரின்பங்களே
ஸ்ரீ அரவிந்த அன்னை திரு நாமங்களே போற்றி போற்றி
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..