Sunday 2 August 2015

ஒளிநிறை பூங்கனலே

ஒளிநிறை பூங்கனலே
எழில் திரு தவமருந்தே

ஏகாந்தம்சூழ் அமைதியே
யோக வாழ்வு சூட்சமமே

நிகரில்லா நித்தியமே
நின்று வாழ்ந்த சத்தியமே

ஆன்மபல அருள் வழியே

சரணாகதி சாஸ்வதமே

உயிரென உருக ...உயர்வுமேன்மை தரும் கருணை கனிவுகளே

முன்னேற்ற வாழ்வின் முக்தி பேரின்பங்களே

ஸ்ரீ அரவிந்த அன்னை திரு நாமங்களே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..