தியாக வேள்வியே
தியாக வேள்வியே
திவ்ய சொரூபமே
தீந்தமிழ் சொற்பதமே
தீபசுடர் நேர்மையே
தித்திக்கும் அற்புதமே
தீந்தணல் தத்துவமே
திக்கமில்லால்..
திசையறியாமல்..
அலையும் மனதை
அமைதி தரும்
அன்னையெனும் மேன்மையே
என்றும் நின்மலர்ப்பாதம் சரணம் சரணம் சாநித்யமே
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி..பரமே..!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..