Friday 21 August 2015

தியாக வேள்வியே

தியாக வேள்வியே
திவ்ய சொரூபமே

தீந்தமிழ் சொற்பதமே
தீபசுடர் நேர்மையே

தித்திக்கும் அற்புதமே
தீந்தணல் தத்துவமே

திக்கமில்லால்..
திசையறியாமல்..
அலையும் மனதை
அமைதி தரும்

அன்னையெனும் மேன்மையே

என்றும் நின்மலர்ப்பாதம் சரணம் சரணம் சாநித்யமே

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி..பரமே..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..