Friday 21 August 2015

பிள்ளை வம்பு

அமைதியிழந்த
அசதி மனம்

அனைவரிலும்
சென்று

இழுத்து வரும்
பிள்ளை வம்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..