Sunday 2 August 2015

உயிர்.நேச மூச்சு

கரை சிறுபடகாய் நான்
எதிர் நீள் சமுத்திரமாய் நீ

வாழ்வலை பயணத்தில்

உள் மூழ்குவேனா
மேல் தத்தளிப்பேனா

தவிக்கிறது..
புயலெழும்பும்
உயிர்.நேச மூச்சு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..