Saturday 22 August 2015

கண்ணீர் வரவழைப்பதில்

சிரிப்பை போல்
ஒட்டுவாரொட்டி தான்
அழுகையும்

காணும் விழிகளில்
கண்ணீர் வரவழைப்பதில்

1 comment:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..