Saturday 29 August 2015

தேவதை மகவு

ஆயிரம் கவலையில்
அம்மா......அழ

ஏதும் புரியாமலே
உடன் சேர்ந்து

உரக்க கத்தி அழும்

தெய்வக் கண்ணீர்
பொறுக்காத

தேவதை மகவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..