Sunday 2 August 2015

புஷ்பாஞ்சலி


ஆகம அன்புக்கு.....
ஆழ் சிவப்பு ரோஜாக்கள்

உயர்வு மேன்மைக்கு ....
அல்மண்டா பூக்கள்

மகிழ்வு அமைதிக்கு
மல்லிகை மலர்கள்

ஞாபக சக்திக்கு கொத்துப் பூக்கள்

தெய்வீக வாழ்வளிக்க
தாமரை மலர்கள்

அன்பு ஒளி அன்னைக்கு
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

1 comment:

  1. அருமை!
    பூங்கவிதையால்
    ஒரு...
    அன்னையின் புஷ்பாஞ்சலி..
    அன்னைக்கு!

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..