Sunday 23 August 2015

மழை மலர்


இலை முதல்
இதழ் வரை

முத்தமிட்டு
மயக்கிய

இரவுக் கள்ளனை

ஈர சாட்சியேந்தியே
நித்தம் பகல்

நீதி கேட்கிறது

மழை மலர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..