Saturday 29 August 2015

காவல் அரண்...

காட்டாற்று வெள்ளம்
கட்டணை மீற

தன்னுயிர் தந்து
மண்ணுயிர் காக்கும்

சவால் சாவை...வீரமாய்
சுவாசிப்பான்

காவல் அரண்...

ஜெய் ஜவான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..