Sunday 2 August 2015

தாய்வீட்டு ஈரத்தை

வந்து போன
அண்ணன்

தந்து போனான்
தாய்வீட்டு ஈரத்தை

விழி வழியும்
கண்ணீராய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..