Saturday 29 August 2015

அற்புத வாழ்வு

அதிகம் பேசாத
அப்பாவும் அம்மையும்

அந்நியோநியமாய்
குடும்பம் நடத்தினர்

ஆயிரம் பிறைகண்டு
அற்புத வாழ்வு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..