Sunday 23 August 2015

பாச இழப்பு ஈரங்கள்


வாழ்ந்த வாழ்வியல் தடங்களை
வைராக்கியமாய்
மனதுள் அழுத்தி

பெருக்கி கழுவி 
வணங்கி
விபூதியிட்ட பின்னும்

விரவித்தான் கிடக்கிறது

பாழும் மனமெங்கும்..கனமாய்
பகிரமுடியாத

பாச இழப்பு ஈரங்கள்

1 comment:

  1. பாழும் மனமெங்கும்..கனமாய்
    பகிரமுடியாத

    பாச இழப்பு ஈரங்கள் / வேதனை வரிகள்... இன்றும் பச்சை ரணமாய் இழப்பின் வலிகள் விரவிக் கிடக்கின்றன..

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..