Tuesday 12 May 2015

தாய்மைநிறை அன்னையே


வழி தரும் ஒளியே
ஒளி தரும் வேதமே

வேதம் காட்டும் வாழ்வே
வாழ்வணைக்கும் கீதமே

கீதமெனும் தாய்மையே
தாய்மைநிறை அன்னையே

தவிப்போடும் தன் எதிர்பார்ப்போடும்
காத்திருக்கும் பெற்றோருக்கும் மாணக்கருக்கும்
நல்மதிப்பெண் வழியை...அவர்தம் உழைப்பின் வெற்றியாய் காட்டி...எதுவாகினும் நானிருக்கிறேன் என்றே நம்பிக்கை தந்து
வாழ்வணைத்து வழிகாட்டுதலாகி நிம்மதி வெற்றியணை

அன்னையே.............அனைத்தும் நின் பாதகமலங்களில்
எம் பிரார்த்தனை சமர்ப்பணம்........

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..