Tuesday 26 May 2015

பாவ மாளிகைகள்..!!!


கோட்டான்கள் முழித்து
இரவு நாய் ஓலமிட்டு

வெளவால்கள் வட்டமிட

மடமடவென...சரிந்து
மண் சவக் காடாகிறது

துரோகிகள் சதிராடி

நேர்மையாளனை வருத்தும்

பண சேமிப்பு
பாவ மாளிகைகள்..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..