Tuesday 12 May 2015

பாசப் பழருசி

உன்
முள் முன்கோபம்
கண்டு
பழகாமல் விலகியோர்
அறிவாராடி

மதுரக் கனியாய்
மனம் குழைந்த

உன்
பாச பழருசியை !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..