Tuesday 19 May 2015

புஷ்பாஞ்சலி

நல்முன்னேற்ற பாதையளிக்கும்
நன்மையின் தேவிக்கு அல்மண்டா மலர்கள் சமர்ப்பணம்

ஆழ்மன அமைதியாய் வந்து அருள்தரும்
அன்பின் தாய்க்கு துளசி இலைகள் சமர்ப்பணம்

சுகந்தமாய் மணம் வீசி....மன இருள் அகற்றும்
ஒளிநிறை ஆத்மாக்கு ...அரளி மலர்கள் சமர்ப்பணம்

எப்போதும் பாதுகாப்பாய் உடன் நிறைந்து
காக்கும் மாதாவிற்கு காகித மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..