Tuesday 26 May 2015

தாயுமானவளே

தாயுமானவளே
தாய்மனம் பொறுமையே
தாய்மன வளமையே
தாய் மன நேர்மையே

தாய்மன கருணையே
தாய்மன நேசமே
தாய்மன தியாகமே

ஒளியே வாழ்வே
ஒளிதரும் மின்னலே

ஒலியே நிறைவே
ஒலிநிறை பூரணமே

ஓங்குபுகழ் தத்துவமே
ஓம் எனும் ஓங்கார கீதமே

தூய்மைநிறை கனிவே....
தாலாட்டி என்னை தாங்கும் கீதமே
உம்மை மொழி தாலாட்டி வணங்கி சரணடைகிறோம்
மேன்மையே....சரணம் சரணம் பரிபூரண சரணம்.....அன்னையே

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..