Tuesday 26 May 2015

செவி தட்டும் மொழியோசை

பேசிக்கொண்டே
இருக்கிறாய்

கேட்டுக் கொண்டு இருக்கேன்

பேசியதெல்லாம் உனக்கு
நினைவில்

கேட்டதெல்லாம் எனக்கு
மறதியில்

சலங்கை கட்டி
விழி சதிராடுகையில்

மொழியோசை
செவி தட்டுமா என்ன ????

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..