Tuesday 26 May 2015

அழகே திருவே

அழகே திருவே
அறிவே பொருளே

உயிரே தவமே
உணர்வே வேதமே

எழிலே கவியே
எளிமை நிறை தாய்மையே

ஒளியே மணமே
ஓதாப்பொருள் சுடரே

என் மன மகிழ் அன்னையே
உன்னைதினம் மொழி அலங்கரித்து ...மடிதவழும்
அன்பு பிள்ளை நான் சரணடைகிறேன் தாய்மையே.!!

ஓம் மாத்ரேயே நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..