Tuesday 26 May 2015

புஷ்பாஞ்சலி

தன்னிறைவு ஒளியே...தாய்மையெனும் சுடரே
அருள்தரும் வாழ்வே...அருந்தவ பிறப்பே

ஒப்பில்லா நிறைவே....ஓங்குபுகழ் செல்வமே

பாதுகாப்புக்கு....காகிதமலர்கள்
பக்தி தர.........செம்பருத்தி மலர்கள்

பவித்ர அமைதி தர ..... வெண்மைகண்மலர்கள்

மலர்ப்பிரிய தேவிக்கு..மண் மலர்கள் அனைத்தும்
ஆனந்த சமர்ப்பணம்.....

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..