Tuesday 12 May 2015

புஷ்பாஞ்சலி


மணநிறை தேவிக்கு மரிக்கொழுந்து
செழுமை நிறை பிரியத்திற்கு
செம்பருத்தி

தவத்திரு அன்னைக்கு தாமரை

சங்கடங்கள் நீக்குபவளுக்கு சாமந்திபூ
அன்பாய் அணைப்பவளுக்கு அரளிப்பூ

விடிகாலை மலரெடுத்து....
அருள் நிறை அன்னை உன்னை.....அன்பாய் அலங்கரித்து....
மனம் நிறைந்து கொண்டாடி

உயிர்பொருள் ஆவியணைத்தும் உன்னதமாய் சமர்பித்து சரணடைகிறேன் தாயே..!!!

கருணையே ....சோதனை வெல்லும் சாதனை சக்தியளிப்பாய் நீயே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..