மனநிம்மதி தரும் மகிழம்பூ அன்னைக்கு
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்
நிரந்தரவெற்றி தரும் நித்திய தேவிக்கு
நிர்மல மஞ்சள் சாமந்தி சமர்ப்பணம்
ஆனந்த வாழ்வு தரும் அவதார தேவிக்கு
ஆழ்சிவப்பு ரோஜா மலர்கள் சமர்ப்பணம்
வெற்றியாய்..வேள்வியாய்...சோதனைகள் கடந்து
சாதனைகள் படைக்க பாதை முன்னேற்றம் தந்து
திடமான மன ஆளுமை தரும்
அன்பின் ஆதூரமே....அன்னையெனும் வேத தவமே
உமக்கு அல்மண்டா மலர்கள் சந்தோஷ சமர்ப்பணம் தாய்மையே...!!!!!!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!!!!!!
Pushpanjali ...by..
Chandrakala Mam...Ramachandren sir ...& Ulakammai Mam
Our Sri Aruobindo Trust..
R.S puram
coimbatore
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்
நிரந்தரவெற்றி தரும் நித்திய தேவிக்கு
நிர்மல மஞ்சள் சாமந்தி சமர்ப்பணம்
ஆனந்த வாழ்வு தரும் அவதார தேவிக்கு
ஆழ்சிவப்பு ரோஜா மலர்கள் சமர்ப்பணம்
வெற்றியாய்..வேள்வியாய்...சோதனைகள் கடந்து
சாதனைகள் படைக்க பாதை முன்னேற்றம் தந்து
திடமான மன ஆளுமை தரும்
அன்பின் ஆதூரமே....அன்னையெனும் வேத தவமே
உமக்கு அல்மண்டா மலர்கள் சந்தோஷ சமர்ப்பணம் தாய்மையே...!!!!!!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!!!!!!
Pushpanjali ...by..
Chandrakala Mam...Ramachandren sir ...& Ulakammai Mam
Our Sri Aruobindo Trust..
R.S puram
coimbatore
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..