Tuesday 26 May 2015

புஷ்பாஞ்சலி

வெற்றிகள் தந்ததாய்மை பிரியத்திற்கு ....
மஞ்சள் மலர் சமர்ப்பண நன்றி

பெரும் நிம்மதி தந்த பேரன்பு சக்திக்கு......
சிவப்பு செம்பருத்தி மலர் சமர்ப்பண நன்றி

நிறைமகிழ்வு தந்து..அதிமன சக்தியாய் உடனிறங்கி......

நானிருக்கிறேன் எனச் செயலுணர்த்தி நம்பிக்கைதரும் பேரன்பே

பெரும்மனமகிழ்வே.....

என்றும் உன் திருபாதங்களில்
என் உயிர் பூக்கள் சமர்ப்பண நன்றி....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..