Tuesday 26 May 2015

பிரிவறியா பாச நேசங்கள்

வந்த பாதை நினைந்து
வசித்த இன்ப நிகழ்வுகளுடன்

திரும்ப கால்கள் இல்லாமலே
விரும்பும் மனம்
விட்டுப் போய் கிடக்கிறது

இங்குவந்து
இங்கு பழகி

இங்கேயே சுருண்டு
சுருங்கி

பெரிதாய் காரணமில்லாமல்
பிரிவாய் வலிதரும்

பிரிவறியா பாச நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..