Friday 15 May 2015

புஷ்பாஞ்சலி


செல்வவளம் தரும் தாய்மையே
செந்தூரபிரியம் நிறை மேன்மையே

செழுமை மனம் தரும் அதிவேதமே
சென்ற இடமிமெல்லாமல் காக்கும் காவலே

நன்மைதரும் நானில நாதவடிவானவளே
எங்கள் அன்னையெனும் ஆருயிர் கொடிமலரே

உன் திருபாதங்களில்.....
வளம் தரும் நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..