தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Friday 15 May 2015
வைரக்கட்டை மாராத்தா....!
வெளக்கி துலக்கின
ஈயச்சட்டி போல
இன்னைக்கும்
பளபளனு இருக்கிறா.....
கிழவன் போனாலும்
கிழவி பவுசு குறையாம
அதிகாரம் பண்ணி
காதுவரை நரைச்சும்
கம்பும் கேப்பையும்
குத்திக் குடிச்ச....
நோவு சொல்லாத
வைரக்கட்டை மாராத்தா....!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..