அருள்கோடி வழங்கும் அன்னை விழிகளே போற்றி
ஆனந்த வழிகாட்டும் அமுதவிழிகளே போற்றி
நல்முன்னேற்றம் தரும் நல்வழிவிழிகளே போற்றி
நன்மையளிக்கும் நல்மனவிழிகளே போற்றி
மன அமைதி தரும் மா தவ விழிகளே போற்றி
கருணைநிறை கனிவு விழிகளே போற்றி
எங்கெங்கு நான் சென்ற போது...
என் வழியாய்..வழியின் ஒளியாய்
ஒளியின் வாழ்வாய்...வாழ்வின் பாதுகாப்பாய் வந்து
தவறுகள் திருத்தி கண்டிப்புடன் நல்வழிப்படுத்தி நிம்மதிமேம்பாடு தரும் சத்திய தாய்மையின் நித்திய விழிகளே
எங்கள் ஸ்ரீ அன்னையின் அருள்விழிகளே....
என்றும் உன் நேர்மை சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்ரமே
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!!!
ஆனந்த வழிகாட்டும் அமுதவிழிகளே போற்றி
நல்முன்னேற்றம் தரும் நல்வழிவிழிகளே போற்றி
நன்மையளிக்கும் நல்மனவிழிகளே போற்றி
மன அமைதி தரும் மா தவ விழிகளே போற்றி
கருணைநிறை கனிவு விழிகளே போற்றி
எங்கெங்கு நான் சென்ற போது...
என் வழியாய்..வழியின் ஒளியாய்
ஒளியின் வாழ்வாய்...வாழ்வின் பாதுகாப்பாய் வந்து
தவறுகள் திருத்தி கண்டிப்புடன் நல்வழிப்படுத்தி நிம்மதிமேம்பாடு தரும் சத்திய தாய்மையின் நித்திய விழிகளே
எங்கள் ஸ்ரீ அன்னையின் அருள்விழிகளே....
என்றும் உன் நேர்மை சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்ரமே
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..